சென்னை தி நகரில் தனியார் அறக்கட்டளை சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 10,000 பேருக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மயிலாப்பூர் சட்டமன்றஉறுப்பினர் வேலு மற்றும் டி நகர் சட்டமன்ற உறுப்பினர்…