‘’ஆத்தா வந்திருக்கேன் டா முடியாது போ ‘’ – கொரோனா தடுப்பூசி செலுத்த பயந்து திடீரென சாமியாடிய நபர்

கர்நாடக மாநிலம் கொப்பலா மாவட்டம் சாக்காபுரி கிராம மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்னமும் அச்சத்தில் உள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிர் பிரியும் என நம்பும் அவர்களுக்கு, மருத்துவக்குழுவினர் மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியடைகின்றன . இந்த…

Translate »
error: Content is protected !!