கொட நாடு கொலை வழக்கு: தனக்கு தெரிந்த உண்மைகளை சொல்லி உள்ளேன்-ஆறுகுட்டி விளக்கம்

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியிடம் நடைபெற்ற 5 மணி சிபிசிஐடி விசாரணை நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் 2017ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து, அங்கிருந்த பொருட்களை கும்பல்…

Translate »
error: Content is protected !!