கோடநாடு வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஒத்திவைப்பு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், இதுவரை 150 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை அடுத்த மாதம் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கில், கூடுதல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில்,…

Translate »
error: Content is protected !!