கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – போலீசார் விசாரணை தீவிரம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் குணசேகரனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார். கொடநாடு கொலை கொள்ளை வழக்கை பொறுத்த வரையில் தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, விவேக் ஜெயராமன், முன்னாள்…

கொடாநாடு கொலை வழக்கில் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்…முதல்வர் உறுதி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்றும் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,…

Translate »
error: Content is protected !!