லாரி கவிழ்ந்ததில் மின்கம்பம் சேதம்- இருளில் மூழ்கிய கிராமங்கள்

காலி மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி சமயபுரம் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மின்கம்பம் சரிந்து விழுந்து 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. லால்குடி வழியாக சென்னை சென்று கொண்டிருந்தது. ஓட்டுனர் மது போதையில் லாரியை இயக்கியதால், லாரி தாருமாறாக ஓடியது.…

Translate »
error: Content is protected !!