வேட்டை இனிமேதான் – எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர்பாபு

கோயில் நில ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்கும் வேட்டை தொடரும் என் அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை கொசப்பேட்டை கந்தசாமி கோயில் மற்றும் ஆதி மொட்டையம்மன் கோயில் குளம் ஆகிய இடங்களில் இந்துசமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.…

கொரோனா குறைந்தவுடன் வாரத்தில் 7 நாட்கள் கோவில் திறக்கப்படும் – அமைச்சர் அதிரடி

கொரோனா குறைந்தவுடன் வாரத்தில் 7 நாட்களும் பக்தர்களுக்காக கோயில்கள் திறக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கொரோனா குறைந்தவுடன் வாரத்தில் 7 நாட்களும் பக்தர்களுக்காக…

Translate »
error: Content is protected !!