ரூ. 60 லட்ச சொத்தை அரசுக்கு எழுதிக்கொடுத்தார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்

  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இலவச வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்த மலைவாழ் மக்களுக்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தனது சொந்த இடத்தை எழுதிக்கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சி பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் மலைவாழ் மக்கள் (இருளர்…

Translate »
error: Content is protected !!