அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு- முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அக்டோபர் மாதத்தில் கொரோனா 3ஆவது அலை வருவதற்கான வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இதனால் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு…

வருமுன் காப்போம் திட்டம்- நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்

வருமுன் காப்போம் என்ற புதிய மருத்துவ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் மாவட்டம் வாழப்பாடியில் துவக்கி வைக்கிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலையில் இணை நோய் உள்ளவர்க ளுக்கு வீடுகளுக்கே சென்று மருத்துவம் அளிக்கும் வகையில் கடந்த ஆகஸ்ட்…

Translate »
error: Content is protected !!