புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் எம்.எல்.ஏ உதயநிதி

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை அசோக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 1500 மாணவிகள் படித்து வரும் நிலையில்,  போதுமான வகுப்பறை வசதி இல்லாததால் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.…

Translate »
error: Content is protected !!