பழமுதிர் நிலையத்தில் 3 அடி நீள உடும்பு – சத்தியமங்கலம் வனத்துறையினர் பிடித்தனர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள பழமுதிர் நிலையம் கடையில் உடும்பு ஒன்று இருப்பதாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பழமுதிர் நிலையம் கடைக்கு சென்று உடும்பை தேடும் பணியில் ஈடுபட்டனர்.…

Translate »
error: Content is protected !!