ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள பழமுதிர் நிலையம் கடையில் உடும்பு ஒன்று இருப்பதாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பழமுதிர் நிலையம் கடைக்கு சென்று உடும்பை தேடும் பணியில் ஈடுபட்டனர்.…