விழுப்புரம் – நிலத்தகராறில் தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கிளாப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சிவக்கொழுந்து, 35; இவரது அண்ணன் சீனுவாசன், 42; இவர்கள் இருவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது வந்தது. நேற்றிரவு 8:00 மணிக்கு ஏற்பட்ட நிலத்தகராறில், சீனுவாசன், அவரது மனைவி வாசுகி, 35; மற்றும்…

Translate »
error: Content is protected !!