ஆற்றங்கரையோரம் இறந்து கிடந்த சிறுத்தை – வனத்துறை விசாரணை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊர்க்காடு பகுதி தாமிரபரணி கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய பெண் சிறுத்தை சடலத்தை மீட்டு வனத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊர்க்காடு சுடுகாட்டுப் பகுதியில் தாமிரபரணி கரையில் இறந்த நிலையில்…

பக்கோடாவில் ப்ரையான பல்லி – அதிர்ச்சியில் பொதுமக்கள்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய பக்கோடாவில் பல்லி இறந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இயங்கி வரும் பிரபல லாலா கடையான ஸ்ரீராம் லாலா கடையில் வாடிக்கையாளர் ஒருவர் பக்கோடா ஒன்றை வாங்கியுள்ளார். அந்த பார்சலை வீட்டிற்கு…

Translate »
error: Content is protected !!