300கிலோ ஹெராய்ன் கடத்திய வழக்கு – பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்தாண்டு கடத்திவரப்பட்ட 300 கிலோ ஹெராய்ன் ஐந்து ஏகே 47 துப்பாக்கிகள், ஆயிரம் தோட்டாக்கள் ஆகியவை கடலோர பாதுகாப்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தி வந்த இலங்கையை சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து…

Translate »
error: Content is protected !!