இதுவரை 64,299 பேர் வேட்பு மனு தாக்கல்

9  மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை 64 ஆயிரத்து 299 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர்…

இதுவரை 13,542 பேர் வேட்புமனு தாக்கல்…

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தற்போது வரை 13 ஆயிரத்து 542 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட  9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில்…

Translate »
error: Content is protected !!