மழை நீரில் மூழ்கிய நாற்றங்கால் பண்ணை, ஒரு லட்சம் செடிகள் அழுகல்

பரமக்குடியில் தொடர் மழையால் நாற்றங்கால் பண்ணையில் மழைநீர் சூழ்ந்து ஒரு லட்சம் செடிகள் அழுகியது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேந்தோணி கிராமத்தில் தமிழக அரசின் நாற்றங்கால் பண்ணை அமைந்துள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டுவரும் பண்ணையில் வேம்பு, புங்கை, புளி…

Translate »
error: Content is protected !!