திறந்தவெளி சிறைச்சாலைகளுக்கு கைதிகளின் வருகை குறைவு

தகுதிவாய்ந்த கைதிகள் இல்லாததால் தமிழகத்தில் திறந்தவெளி சிறைச்சாலைகளுக்கு கைதிகளின் வருகை குறைந்துவிட்டது. இதனால் விவசாயம் செய்ய போதிய ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் சேலம் ஜாகீர்அம்மாப்பாளையம் திறந்தவெளி சிறையில் கைதிகள் விவசாயத்தில் அசத்தி வருகின்றனர். தமிழகத்தில் 9 மத்திய…

Translate »
error: Content is protected !!