தன்பாலின சேர்க்கையில் சிறுவனை ஈடுபடுத்திய நபர் – 10 ஆண்டு சிறை தண்டனை

அரியலூரில் ஓரின சேர்க்கைக்காக சிறுவனை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் செம்பியக்குடி கிராமத்தை சேர்ந்த 31 வயதுடைய ஞானம் அதே கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனை கடந்த 2018 ஆம்…

தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் எவ்வளவு – முதலமைச்சர மு.க.ஸ்டாலின் உத்தரவு

வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி…

புலியை கொல்லக்கூடாது- வனத்துறைக்கு ஹைகோர்ட் உத்தரவு

நீலகிரியில் உலவும் புலியை கொல்ல வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் வனத்துறையை அறிவுறுத்தியுள்ளது. கூடலூரில் தேவன் தனியார் எஸ்டேட பகுதியை சேர்ந்த 51 வயதான சந்திரன் என்பவரை கொன்ற புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். புலியை வேட்டையாடி  பிடிக்க…

Translate »
error: Content is protected !!