பேருந்தில் கூட்டமாக ஏறிய கல்லூரி மாணவர்கள் – எச்சரித்த பொதுமக்கள்

சென்னை மாநகர பேருந்தில் கூட்டமாக ஏறி பயணிகளுக்கு இடையூறு செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் எச்சரித்து, வெவ்வேறு பேருந்துகளில் அனுப்பி வைத்தனர். சென்னை பிராட்வேயில் இருந்து எம்எம்டிஏ காலனி வரை செல்லும் தடம் எண் 15ஜி என்ற மாநகர பேருந்தில்,…

Translate »
error: Content is protected !!