தமிழக மீனவர்களை விடுவிக்க ரூ.1 கோடி கேட்ட இலங்கை நீதிமன்றத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வரவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும், தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும், அதிமுக ஒருங்கிணைபாளர் ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “பொதுவாக…

Translate »
error: Content is protected !!