விண்ணைத்தொடும் பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை இன்று மீண்டும் உயர்ந்து 105 ரூபாயை கடந்துள்ள நிலையில், டீசல் விலையும் 101 ரூபாயை கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு எதிரொலியாக மளிகை,…

நகர்புற உள்ளாட்சி தேர்தல்- முதல்வர் ஆலோசனை

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் குறித்து தமிழக முதல்வர் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை நடைப்பெறும் ஆலோசனையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன், தலைமை செயலாளர் இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட…

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு- ஒரு ரூபாய் நாணய மணல் சிற்பம்

சென்னை மெரினா கடற்கரையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு ரூபாய் நாணய மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் (அக்டோபர் 31) அந்த வாரம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில்,…

டான்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை- அமைச்சர் வழங்கல்

10 மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற டான்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஊக்கத்தொகை வழங்கினார். டான்சி ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும்…

பெண் காவலருக்கு குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை…

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பெண் காவலருக்கு குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த ஆய்வாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கீரனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர்  வீரகாந்தி. இவர் அதே காவல் நிலையத்தில் பணியாற்றும்  பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக…

கடந்த 24 மணி நேரத்தில் 40 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 40 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 18 நபர்களுக்கும், காரைக்காலில் 8 நபர்களுக்கும், ஏனாமில் 1 நபர்க்கும், மாஹேவில் 13 நபர்களுக்கும்…

75-வது தேசிய காலாட்படை தினம்.. பிபின் ராவத் மலர் வளையம் வைத்து மரியாதை

75-வது தேசிய காலாட்படை தினத்தை முன்னிட்டு போர் நினைவிடத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய போர் படையான காலாட் படையின் பங்களிப்பைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்…

பிடிபட்டது சிறுத்தை- மக்கள் நிம்மதி

மகராஷ்டிரா மாநிலம் புனேவில், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த சிறுத்தை பிடிபட்டது. புனேயின் கடப்சர் பகுதியில் வசிக்கும் ஒருவர், நடைபயிற்சிக்கு சென்றபோது, அங்கு சுற்றித்திரிந்த சிறுத்தை அவரை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…

16-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

16வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்கிறார். பிராந்திய மற்றும் சர்வதேச நலன்கள் குறித்து விவாதிக்கப்படும் எனவும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பயங்கரவாதம் குறித்தும் இக்கூட்டத்தில்…

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 27,251 கன அடியிலிருந்து 37,162 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்காக மேலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேட்டூர் அணை சுற்றுவட்டாரப்பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால்…

Translate »
error: Content is protected !!