அந்தமானில் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவான நிலநடுக்கம்

அந்தமானில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அந்தமான் தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப…

இனிப்பு கடையில் வெடித்து சிதறிய சிலிண்டர்…

ராசிபுரம் அருகே இனிப்பு கடையில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர். புதுப்பாளையம் அருகே சுரேஷ் என்பவர் தீபாவளி சீட்டு நடத்தி இனிப்பு காரவகைகள் வழங்குவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி…

நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

டி20 உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. சார்ஜாவில் நேற்று நடைபெற்ற குரூப்-2 பிரிவு…

சென்னை வந்த நடிகர்கள் ரஜினி, தனுஷ்…

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விருது விழாவில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் விமானம் மூலம் சென்னை வந்தார். டெல்லியில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட…

அகவிலைப்படி 28% இருந்து 31 சதவீதமாக உயர்வு

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட அகவிலைப்படிபோன்று புதுச்சேரி மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை 28 சதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு கடந்த ஜூலை 1ம்…

இன்று 67 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா

டெல்லியில் இன்று 67 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குகிறார். சிறந்த தமிழ் படத்திற்கான விருதை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் பெறும் நிலையில்,…

5-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

ஒரே வாரத்தில் 5-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. பெட்ரோல் விலை நாட்டின் அனைத்து பெரிய நகரங்களிலும் 100-ரூபாயை கடந்து விட்டது. டீசல் விலையும் பல நகரங்களில் 100-ரூபாயை எட்டி விட்டது. இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும்…

4 சக்கர வாகனங்களை திருடிய இருவர் கைது

சென்னையின் பல்வேறு பகுதிகளில் 4 சக்கர வாகனங்களை திருடிச்சென்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அரும்பாக்கத்தை சேர்ந்த நவீன்ராஜ் என்பவர், தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த 4 சக்கர வாகனத்தை காணவில்லை என போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சிசிடிவி…

வையாபுரி குளத்தில் இருந்து கழிவுநீர் கலந்து வரும் தண்ணீர் – விவசாயிகள் வேதனை

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள நீர்நிலைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பழனியில் கனமழை காரணமாக தொடர்ந்து நீர்நிலைகளில் தண்ணீர் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முக்கிய அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வையாபுரி…

4 நாள் பயிற்சிக்காக இலங்கை சென்றது இந்திய கடற்படை

இந்திய கடற்படையின் முதல் பயிற்சி குழு, 4 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளது. இந்திய கடற்படை கப்பல்களான சுஜாதா, மகர், சர்துல், சுதர்ஷினி, தாரங்கினி, கடலோர பாதுகாப்பு படை கப்பல் விக்ரம் ஆகிய 6 கப்பல்களை உள்ளடக்கிய இந்த பயிற்சி குழு,…

Translate »
error: Content is protected !!