இந்தியா-பாக் போட்டியை கண்ட ரசித்த சி.ஐ.எஸ்.எப் வீரர்கள்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியை, மும்பையில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்கள் கண்டு ரசித்தனர். துபாயில் நடைபெற்ற 7-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-12 சுற்றில், இந்திய அணி தமது தொடக்க ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம்…

தீபாவளிக்கு பிறகும் கூட மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்- அன்பில் மகேஷ்

தமிழக பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி கட்டடங்கள், மின்சாதனங்கள் குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். திருச்சி அரியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டார். இதன்…

இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான்- ஒரு விக்கெட் கூட இழக்காமல் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது. 7-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-12 சுற்றில், இந்திய அணி தமது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்தியது. துபாயில் நடைபெற்ற…

ஈரானில் ஆளுநர் தாக்கப்பட்ட கொடூரம்..

ஈரானில்  புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட ஆளுநரை நபர் ஒருவர் பின்னந்தலையில் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஈரானில் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அபிதின் கோரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் பதவி ஏற்பு விழா அண்மையில் நடைபெற்ற போது,  ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட…

பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு

புதுச்சேரி பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கோவேந்தன் கோபதி இவர் தனது வீட்டருகே கட்டிட பணியில் ஈடுப்பட்டு வரும் பொறியாளர் மானிக்கம் (56) என்பரை…

குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் பீரோவில் இருந்த ரூ.10 லட்சம் எரிந்தது

தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை அருகே குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் பீரோவில் இருந்த 10 லட்சம் ரூபாய் பணம் எரிந்து சாம்பலானது. சூர்யா பேட்டை அருகேயுள்ள நேலமரி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமனய்யா. இவர் தனது மகள் திருமணத்திற்காக நிலத்தை விற்று, 10…

உலகளவில் 24.60 கோடியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 40 லட்சமாக அதிகரித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

பெட்ரோல் 104 ரூபாயை தாண்டியதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 104 ரூபாயை தாண்டியதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி,…

மாஸ்க் போடலைனா அபராதம் செலுத்தனும்…

சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் கட்டாயம் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை  மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், மக்கள் அதிகமாக கூடும் வணிக பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு,…

12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்…

Translate »
error: Content is protected !!