பிரச்சனை வரும் போது இந்திய மீனவர்கள் தமிழக மீனவர்களாக மாறுகின்றனர்- எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன்

இலங்கை மீனவர்களால் ஒவ்வொரு முறை தாக்கப்படும் போது மட்டும் இந்திய மீனவர்கள் தமிழக மீனவர்களாக மாறிவிடுகிறார்கள் என திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் குற்றம்சாட்டினார். சென்னை நந்தனத்தில் தனியார் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில், திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்,…

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடியாக உயர்வு

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கோடி ரூபாய் என வலைதளத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பாரத பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு விபரங்களை, தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, பிரதமர் மோடியின் தற்போதைய சொத்து மதிப்பு 3.07 கோடி…

கனடாவிற்கு மீண்டும் விமான சேவை தொடக்கம்…

இந்தியாவில் இருந்து கனடாவிற்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதால் இந்தியாவுடனான நேரடி விமான சேவையை கனடா ரத்து செய்தது. இந்த தடை கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதனால் கனடாவிற்கு…

சங்கரை தொடர்ந்து மற்றொரு இயக்குநரின் மகளும் சினிமாவிற்கு வருகிறார்…!

டைரக்டர் சங்கரை தொடர்ந்து டைரக்டர் ராஜீவ் மேனனின் மகளும் கதாநாயகியாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல திரைப்பட நடிகர், இயக்குநர்களின் வாரிகள் களமிறங்குவது தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பிரபல இயக்குநர் சங்கரின் மகள் அதிதி…

மாநிலங்ளில் வறட்சி நிலவுகிறது- மன் கி பாத்தில் பேச்சு

ஆறுகளில் போதிய நீர் வரத்து இல்லாததால், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்ளில் வறட்சி நிலவுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மன் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சி மூலம், பிரதமர் மோடி ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்று கிழமைகளில் நாட்டு…

கல்லா பணத்தை எடுப்பியா? தட்டிக்கேட்டவர் குத்திக்கொலை

தருமபுரி அருகே பிரியாணி கடையில் இருந்த கல்லாவில் பணம் எடுத்த நபரை பிடிக்க முயன்றவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இண்டூர் அடுத்த மல்லாபுரத்தை சேர்ந்த அண்ணாதுரை-புஷ்பா தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த…

முதுகில் குத்தினார் முதல்வர் ரங்கசாமி- வையாபுரி மணிகண்டன்

புதுச்சேரி தேர்தலில் அதிமுக தோல்விக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் ரங்கசாமி தான் காரணம் என அதிமுக குற்றச்சாட்டியுள்ளது. புதுச்சேரியில் தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கடந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில்…

காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் தான்.. பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் தென்னரசு

திமுக அரசை குறை சொல்வதை எதிர்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவருக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு…

3-வது மெகா தடுப்பூசி மையம்…வெறிச்சோடி காணப்படும் மையங்கள்…

தமிழகம் முழுவதும் இன்று மூன்றாவது முறையாக 20 மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் மூன்றாவது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், இதற்காக…

கள்ள நோட்டு தயாரித்த 6 பேர் கைது!

கள்ள நோட்டு தயாரிப்பில் ஈடுபட்டதாக 6 பேரை பிடித்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஜீவா நகர் பகுதியில் வீட்டில் கள்ள நோட்டுகள் தயாரிப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த…

Translate »
error: Content is protected !!