அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு…

அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு தொடர்பாக  அனைத்து துறைகளிலும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனமித்துள்ளது. அரசு வேலைவாய்ப்புகளிலும், பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் பணி…

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கிறது திமுக – அதிமுக சாடல்

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் என திமுக அரசுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக  வெளியிட்டுள்ள…

நாடாளுமன்ற நிகழ்வுகளை ஒளிபரப்ப சன்சத் டிவி துவக்கம்

நாடாளுமன்ற நிகழ்வுகளை ஒளிபரப்புவதற்காக சன்சத் என்ற புதிய தொலைக்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நாடாளுமன்ற லோக்சபா டி.வி.யையும், ராஜ்யசபா டி.வி.யையும் இணைத்து ‘ சன்சத்’ டி.வி., என்ற பெயரில் புதிய டிவியைத் துவக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதில்…

ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலம் எடுக்க டாடா நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாக தகவல்…

ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலத்திற்கு எடுக்க டாடா குழுமம் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா கடனில் சிக்கிய நிலையில் அதனை விற்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில் அதன் பங்குகளை விற்பதற்கான நடைமுறைகளை மத்திய அரசு…

கோவில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்திபடி நடவடிக்கை எடுங்க- உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் கோவில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தானம் கோவிலில் ஐந்து அறங்காவலர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து…

ராமர் கோவிலுக்கு அனுப்ப உள்ள விக்கிரங்களுக்கு சிறப்பு பூஜை

அயோத்தி ராமர் கோவிலுக்கு அனுப்பப்பட உள்ள ராமர், சீதை, லட்சுமணன், அனுமார் விக்கிரங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும்பணி மிக வேகமாக நடைப்பெற்று வருகிறது. இதற்காக நாடு முழுவதும் கோவில்களுக்கு பல்வேறு விதத்தில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.…

அதிமுகவுடன் ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை- பாமக தலைவர்

தனித்து போட்டியிடுவது குறித்து அதிமுகவுடன் ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், முடிவு எடுத்துவிட்டு தகவல் தெரிவித்ததாகவும் பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில்  செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமியின் ஆளுமை குறித்து ராமதாஸ் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை…

பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்களே அல்ல!

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போலியான ஹிந்துக்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். டெல்லியில் மகிளா காங்கிரஸ் நிறுவன தினம் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,…

சென்னையில் பைக் திருடிய சிறுவன் கைது!

சென்னை கோயம்பேடு பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடிய சிறுவனை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நெற்குன்றம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் பாலாஜி இவர் நேற்று தனது பல்சர் இருசக்கர வாகனத்தை காணவில்லை என கோயம்பேடு…

மாணவச் செல்வங்களுக்கு முதலமைச்சர் அறிவுரை-முதலமைச்சர் டிவிட்

நீட் தேர்வை நினைத்து மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். ஈடில்லா உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாகவும் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். நீட் தேர்வுக்கு அச்சமடைந்து தமிழகத்தில் கடந்த…

Translate »
error: Content is protected !!