நிதி அமைச்சக தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன்

நிதி அமைச்சக தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் பொறுப்புக் கொண்டார். ஆனந்த நாகேஸ்வரன் அகமதாபாத் ஐஐஎம் நிறுவனத்தில் லேலாண்மை படிப்பில் முதுநிலை டிப்ளமோ பட்டமும், மாசூசட்ஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றவர். மேலும், எழுத்தாளர், ஆசிரியர், ஆலாசகர் என பன்முகம்…

தாக்குதலுக்கான இறுதி முடிவை அதிபர் எடுக்கவில்லை

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கான இறுதி முடிவை ரஷ்ய அதிபர் புதின் இதுவரை எடுக்கவில்லை என்றாலும், அதற்கான திறன் அவருக்கு உண்டு என்று நம்புவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார். க்ரீமியா, உக்ரைன் மற்றும் பெலாரஸ் என எல்லைப்…

இரவு நேர ஊரடங்கு பிப். 4 தேதி வரை நீட்டிப்பு

குஜராத்தில் 27 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு பிப்ரவரி 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பை தொடர்ந்து குஜராத்தில் இரவு நேர ஊடங்கு விதிக்கப்பட்டது. பல மாநிலங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள…

தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதி பேரறிவாளன் சிறுநீரக தொற்று மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற வேண்டி சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தக்க பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். சென்னை புழல் சிறையில் இருந்த…

கோலா கரடிகளை பாதுகாக்க நடவடிக்கை

  ஆஸ்திரேலியாவில் கோலா கரடிகளின் வாழ்விடங்களை பாதுகாப்பதற்காக அடுத்த நான்காண்டுகளில் மேலும் 35 மில்லியன் டாலர் நிதி செலவிடப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிஸ் தெரிவித்துள்ளார். அங்கு கோலா கரடிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. காட்டுத் தீ, வாகனங்களில்…

பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

இலங்கைக்கு 18 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ள மத்திய அரசு, ஈழத்தமிழர் சிக்கலை தீர்க்க இலங்கை அரசுக்கு நிபந்தனை விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வரலாறு காணாத கடன் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு…

பாஜக எம்.எல்.ஏ தொகுதிக்குள் நுழைய கடும் எதிர்ப்பு

உத்தரபிரதேசத்தில் தொகுதிக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏ-வை கிராம மக்கள் உள்ளே நுழைய விடாமல் எதிர்ப்பு தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே எஞ்சியிருக்கும் நிலையில் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது. அவ்வாறு…

முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை

கேரளாவில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான்  தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், …

சிம்புவுடன் இணையும் ’ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குனர்?

ஓ மை கடவுளே திரைப்படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தனிந்தது காடு…

58-ம் கால்வாயில் 80 நாட்களுக்கும் மேல் நீர் திறப்பு

வைகை அணையில் இருந்து 58ம் கால்வாயில் 80 நாட்களுக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை கடந்த ஆண்டு 3 முறை முழுக்கொள்ளளவை…

Translate »
error: Content is protected !!