சென்னையில் போலீஸ் மியூசியம் – நடிகர் சிவகார்த்திகேயன் பார்வை: நெகிழ்ச்சி

எழும்பூரில் அமைந்துள்ள காவலர் அருங்காட்சியகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பார்வையிட்டார். சென்னை எழும்பூரில் காவலர் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார். காவலர் அருங்காட்சியத்தில் காவலர்கள் பயன்படுத்திய பழமையான பொருட்கள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகலில்…

Translate »
error: Content is protected !!