முன்விரோதத்தால் ஒருவர் படுகொலை

நாமக்கல் அருகே முன்விரோதம் காரணமாக தனியார் நூற்பாலை மேற்பார்வையாளரை கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளிபாளையம் அருகே ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவர், தனியார் நூற்பாலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வரும் நிலையில் பணி, முடிந்து வீட்டிற்கு…

Translate »
error: Content is protected !!