கடனை திருப்பி செலுத்தாத விவசாயிகளின் விளைநிலத்தை ஏலம் விடுவதற்கு தடை விதிக்கும் மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில், கடனை திருப்பிச் செலுத்தாததால் விவசாய நிலங்களை வங்கிகள் ஏலம் விடுவது அரசியல் பிரச்சினையாக…