தலா 5 ஆடுகள் வழங்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை

ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் வகையில், 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த / கைவிடப்பட்ட / ஆதரவற்ற 38,800 பெண்களுக்கு, ரூ.73.65 கோடி…

Translate »
error: Content is protected !!