கோவில் உண்டியலில் திருட முயன்றவருக்கு தர்ம அடி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கோவில் உண்டியல் உடைத்த நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். சங்கராபுரம் அருகே உள்ள அரசராம்பட்டு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் சுவர் ஏறி குதித்து மர்மநபர் ஒருவர்  கோவில் உண்டியலை உடைத்து பணத்தை…

Translate »
error: Content is protected !!