விரிவுரையாளர்கள் துயர் துடைக்கப்படுமா? ராமதாசு அறிக்கை   

5 மாதங்களாக ஊதியம் கிடைக்காததால் வேதனையில் வாடி உயிரிழப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே கவுரவ விரிவுரையாளர்கள் துயர் துடைக்கப்படுமா என டாக்டர் ராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல்…

உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி…

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பாமக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதே கூட்டணியில் தான் தொடர்கிறது என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்ததாக புதுச்சேரி மாநில அமைப்பாளர் தன்ராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில அமைப்பாளர் தன்ராஜ்., நேற்று…

மருத்துவ மாணவர் சேர்க்கை: தமிழ்வழி மாணவர்க்கு 20% இட ஒதுக்கீடு தேவை!

மருத்துவ மாணவர் சேர்க்கை: தமிழ்வழி மாணவர்க்கு 20% இட ஒதுக்கீடு தேவை என பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மருத்துவப் படிப்பில் சேரும் தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு குறைந்திருக்கிறது என்பது குறித்த புள்ளி…

மாணவ, மாணவிகளை பலிவாங்கும் நீட் தேர்வுக்கு முடிவு கட்டவேண்டும்- அன்புமணி

மாணவ, மாணவிகளை பலிவாங்கும் நீட் தேர்வுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்துள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் , ” தமிழ்நாட்டில் நீட் தேர்வு இரு நாட்கள் இடைவெளியில் இரண்டாவது மாணவரை பலி…

Translate »
error: Content is protected !!