வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 4 பள்ளி மாணவர்கள் – அடுத்து நடந்தது என்ன?

போடி கொட்டக்குடி ஆற்றில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 4 பேர் சிக்கிக் கொண்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், போடி அருகே அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சி உள்ளது. திருமலாபுரம் பகுதியில்…

கடும் வெள்ளத்தில் காப்பாற்றப்படும் குழந்தை, தாய் – வீடியோவை பகிர்ந்து முதலமைச்சர் நெகிழ்ச்சி

சேலத்தில் கடும் வெள்ளப்பெருக்கிலிருந்து குழந்தை மற்றும் தாயை காப்பாற்றிய நபர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின். சேலத்தின் ஆத்தூர் அருகே அமைந்துள்ள ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். விடுமுறை நாட்களில் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்,…

Translate »
error: Content is protected !!