முக்கிய ஏரிகளின் நீர் மட்டம் உயர்வு

  சென்னையில் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், கோடை காலத்தில் தங்குதடையின்றி தண்ணீர் விநியோகிக்கப்படும் என குடிநீர் வழங்கல் வாரியம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கடந்த மாதம் தமிழகத்தின் பல்வேறு…

Translate »
error: Content is protected !!