காவிரி ஆற்றில் முளைப்பாரி விட அனுமதி இல்லை

காவிரி ஆற்றில் அதிகப்படியான வெள்ளம் செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோட்டில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக காவிரி ஆற்றில் முளைப்பாரி விட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆற்றில் புனித நீராடி முளைப்பாரி விடுதல் வழக்கம்.ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையில்…

Translate »
error: Content is protected !!