பைனான்ஸ் நிறுவன கொள்ளை வழக்கு-மேலும் ஒருவர் கைது

வடபழனி பைனான்ஸ் நிறுவன கொள்ளை வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளான 6 பேரில் கிஷோர் கரண் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவர் திருவள்ளூர் JM 2 நீதிமன்ற நடுவர் முன்பு வழக்கறிஞர் அஸ்வின் குமாருடன் சரணடைந்தனர். இதனைத் தொடர்ந்து மற்ற குற்றவாளிகளை தனிப்படை…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – போலீசார் விசாரணை தீவிரம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் குணசேகரனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார். கொடநாடு கொலை கொள்ளை வழக்கை பொறுத்த வரையில் தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, விவேக் ஜெயராமன், முன்னாள்…

Translate »
error: Content is protected !!