காங்கிரஸிலிருந்து விலகினார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்பிஎன் சிங்

    காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய பலமாக கருதப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என்.சிங், அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். பஞ்சாப், உத்தரபிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் கட்சியினர்  ஈடுபட்டு வரும் நிலையில்,…

Translate »
error: Content is protected !!