நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஒற்றுமைக்கான ஓட்டம் நடைபெற்றது. சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ், சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் செந்தில்…