பெசண்ட் நகரில் நடந்த ஒற்றுமைக்கான ஓட்டம்

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஒற்றுமைக்கான ஓட்டம் நடைபெற்றது. சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ், சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் செந்தில்…

Translate »
error: Content is protected !!