வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி அமோகம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தி பணி விறுவிறுப்படைந்துள்ளது. வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம்…

Translate »
error: Content is protected !!