எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதலமைச்சர்

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார். இதையடுத்து ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் முதலமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும்…

61,214 மூன்றாம் பாலின குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கை

நாடு முழுவதும் 61 ஆயிரத்து 214 மூன்றாம் பாலின குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பள்ளிகளில் பாலின சமநிலை குறித்த தகவல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள், பெண்…

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தமிழகத்தில் இன்று கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 23-ந் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13-ந்…

Translate »
error: Content is protected !!