கோவை மாணவி தற்கொலை விவகாரம் – பள்ளியின் முதல்வர் மீது பதிந்த போக்சோ வழக்கு

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் ஆறு மாதங்களுக்கு முன்பாக தனியார் பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழ் பெற்றார்.…

Translate »
error: Content is protected !!