பேருந்து படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவா்கள் மீது வழக்கு

சென்னை தண்டையாா்பேட்டையில் அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான வகையில் பயணித்த பள்ளி மாணவா்கள் மீது போலீஸாா் முதல் முறையாக வழக்குப் பதிவு செய்தனா். சென்னை தண்டையாா்பேட்டையில் அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான வகையில் பயணித்த பள்ளி மாணவா்கள் மீது…

வடசென்னை பட பானியில் பட்டாக்கத்தியுடன் வீடியோ வெளியிட்ட பள்ளி மாணவர்கள் – போலீசார் விசாரணை

வடசென்னை படத்தில் வரும் பிஜி.எம் போன்று பட்டாக்கத்தி வைத்து வீடியோ வெளியிட்ட நான்கு பள்ளி மாணவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையத்தில் சில இளைஞர்கள் வடசென்னை பட பி.ஜி.எம்மிற்கு பட்டாக்கத்தியுடன் நடந்து வருவது போன்ற வீடியோ சமூக…

Translate »
error: Content is protected !!