பெண் எஸ்பி பாலியல் தொல்லை தொடர்பான ஆவணங்கள் திருட்டு

கடந்த 2021ல் பெண் எஸ்பிக்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஓர் ஆண்டாக வழக்கு விசாரணை நடைப்பெற்று வருகிறது. முன்னாள் சிறப்பு டிஜிபி…

பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தமிழாசிரியர் போக்சோ வழக்கில் கைது

பாலியல் தொல்லை கொடுத்து வந்த தனியார் பள்ளி தமிழாசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த பள்ளியின் தாளாளரும் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் பகுதியில்…

அண்ணன் மனைவிக்கு பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது

  சென்னையில் அண்ணன் மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், நிர்வாணமாக நின்று ஆபாச செயல்களில் ஈடுபட்ட தம்பியை மகளிர் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை பழைய திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெண்…

கேரள பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

  கேரள பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு சென்னை சென்ட்ரலுக்கு ரயிலில் தப்பி ஓடி வந்தவரை சிசிடிவி காட்சி உதவியோடு சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து கைது செய்துள்ளனர்.கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில், பெண் ஒருவரிடம் தகாத…

பாலியல் இச்சைக்கு உடன்படாத பெண் எரித்து கொலை

நத்தம் அருகே பாலியல் இச்சைக்கு உடன்படாத தம்பியின் மனைவி மற்றும் குழந்தை எரித்து கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வலசு பகுதியில் உள்ள தோட்டத்தில் அஞ்சலை என்பவர் ஆடு மேத்துக் கொண்டிருந்த போது அஞ்சலையின்…

ஐ.ஐ.டி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு

சென்னை ஐ.ஐ.டி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய கிங்சோ தேப்சர்மா நேரில் ஆஜராக 2 வாரம் அவகாசம் கோாியுள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி ஒருவர் கடந்த 2017-ல் சென்னை ஐ.ஐ.டி-யில் படித்த போது, பாலியல் வன்கொடுமைக்கு…

பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு

  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மத்திய அரசு தனி கவனம் செலுத்தி, பள்ளிகளில் அது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என எம்.பி திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் இதுகுறித்து பேசிய அவர், நாடு முழுவதும் சுமார் 40…

மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை

  கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் தந்தையே அவரது 8 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்திகுண்டா கிராமத்தை சேர்ந்த  நேரு என்பவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் வீட்டில் தனியாக…

Translate »
error: Content is protected !!