பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்ப – அதிர்ச்சியில் பொதுமக்கள்

தருமபுரியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பெட்ரோலில் தண்ணீர் இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் தடங்கம் பகுதியில் செயல்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் குடிநீர் கேனில்…

Translate »
error: Content is protected !!