புழுக்கள் உருவான நிலையில் சத்துணவு முட்டைகள் – பெற்றோர்கள் அதிர்ச்சி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாணவர்களுக்கு வைக்கப்பட்டிருந்த சத்துணவு முட்டைகள் அனைத்தும் கெட்டுப்போயிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் கவுண்டம்பட்டி பள்ளியில் புழு உருவான நிலையில் சத்துணவு முட்டைகள் இருந்துள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த முட்டைகள் கெட்டுப்போனதால் அந்த…

கடனில் தவிக்கும் பாகிஸ்தான் – எப்படி மீண்டெழும்?

வெளிநாட்டு வங்கிகளில் அதிகம் கடன் வாங்கிய 10 நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் இடம்பெற்றுள்ள நிலையில், கடனை தற்காலிகமாக ரத்து செய்யும் நடைமுறைக்கு அது தகுதி பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக ஏழை மற்றும்…

Translate »
error: Content is protected !!