எல்லாவிதமான கடைகளும் 24 மணி நேரமும் திறக்க அனுமதி

தமிழ்நாட்டில் உள்ள எல்லாவிதமான கடைகளும் 24 மணி நேரமும் திறந்து கொள்வதற்கான அனுமதி வழங்கி அரசிதழில் வெளியிட்டுள்ளது. 10 நபர்களுக்கு மேல் பணிபுரியக் கூடிய கடைகளை முழு நேரமும் திறக்கலாம் என அதில் குறிப்பிட்டிருந்தது. கடந்த 2019-ல் கொண்டு வரப்பட்ட நடைமுறை,…

தொடரும் மழையால் மந்தமான தீபாவளி – வியாபாரிகள் வருத்தம்

மதுரை மாநகர் பகுதிகளில் புதிய மிதமான சாரல் மழை பொழிந்து வருகிறது இதனால் தீபாவளி பண்டிகையையொட்டி தொழில் செய்து வரும் சாலையோர வியாபாரிகள் வருத்தம் அடைந்துள்ளனர். மதுரை மாநகர் பகுதிகளில் திடீரென மிதமான சாரல் மழை பொழிந்து வருவதால் தீபாவளி பண்டிகையையொட்டி…

Translate »
error: Content is protected !!