திருப்பத்தூர் இரயில் நிலையத்திற்கு எதிரில் எரியாமல் உள்ள உயர் கோபுர மின் விளக்கு

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு காந்தி ரோடு, இரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கு கடந்த ஒரே வாரமாக எரியாமல் உள்ளது. திருப்பத்தூரில் மிக முக்கியமாக பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும்…

Translate »
error: Content is protected !!