வேலை நிறுத்தப் போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள்: கோவை

கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்குத் தினக்கூலியாக ரூ.721 வழங்க அம்மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்திருந்தார். ஆனால் இது இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், பணி நிரந்தரம் உட்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தைத்…

இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்

  மத்திய அரசினை கண்டித்து 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய அளவில் 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக இன்று சென்னை பாரிமுனையில் CITU, தொமுச உள்ளிட்ட 10-க்கும்…

Translate »
error: Content is protected !!