மாணவன் உயிரிழந்தது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ்

  சென்னை வளசரவாக்கத்தில் 7 வயது பள்ளி மாணவன் உயிரிழந்தது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு காவல்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயதுடைய தீக்ஷித் என்ற…

Translate »
error: Content is protected !!