பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கு

கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி தற்கொலை வழக்காரத்தில் குற்றம் சாட்டப்பட்ட இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாட்கள் போலீஸ் காவலில்…

கரூர் மாணவி தற்கொலை – கனிமொழி ஆவேசம்

தனியார் பள்ளியில் படித்துவந்த கரூர் மாணவி கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்தக் கடிதத்தில், தன்னை யார் பாலியல் தொந்தரவு செய்தார்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லை. இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள திமுக எம்பி…

கோவையில் அரங்கேறிய தற்கொலை – பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் அதிரடி கைது

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் அதிரடியாகை கைது செய்யப்பட்டார். கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம்…

Translate »
error: Content is protected !!